
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தினமும் வருவாய்த்துறை மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் முக்கிய ஆவணங்கள், விண்ணப்பங்கள், கட்டுக் கட்டாக, கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றன.
கடந்த ஒரே மாதத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத பணத்தை போலீஸôர் கைப்பற்றியுள்ளனர்.
செய்தி: தினமணி.
எனக்கு என்ன சொல்லுறதுன்ன்னே தெரியல...
அப்ப நீங்க?
அப்ப நீங்க?

