
உனக்கான நினைவுகளில்
வாடவிட்டு எனக்கான
பொழுதுகளை எடுத்துச்
சென்றவனே!
பழகிப்பழகி புளித்துப்
போய் விட்டது
இந்த தனிமை!
கனவுக்காடுகளில்
சுற்றியலைவதால்
என் நினைவு வயல்கள்
வறண்டு விட்டனடா!
தலையனையோடு
பகிர்ந்துகொள்கிறேன்
கண்ணிரோடு
நம் நேசத்தையும்!
உன் வரவை
எதிர்னோக்கி
சுற்றிக்கொண்டிருக்கிறது
என் கடிகாரம்!
அதிகாலை இரயில்
ஓசையில் கலைகின்றன
என் கனவுகள்!
.
13 comments:
//தலையனையோடு
பகிர்ந்துகொள்கிறேன்
கண்ணிரோடு
நம் நேசத்தையும்!
//
சூப்ப்ர்..
கொஞ்சமா இல்லே நிஜம்மாவே ரொம்ப அருமை.
பாராட்டுக்கள்.
வாங்க ராம்...
வருகைக்கு நன்றி!!!
நன்றி ராம் அக்கா!
ரொம்ப டேங்க்ஸ்...
தனிமை!
வறட்சி !
கண்ணீர்!
அருமை!
நல்லா இருக்கு தம்பி!
நன்றி திரு.ஜீவன் ...
தொடர்ந்து ஆதரவு தாரும்!!!
நன்றி தமிழ் அண்ணே!!!
//அதிகாலை இரயில்
ஓசையில் கலைகின்றன
என் கனவுகள்!//
தம்பி ஊருக்கு போக டிரெயின் புக் பண்ணிட்டீயாப்பா?
ரைட்டு!
கவிதை நல்லா இருக்கு!
ஒரு பெண்ணின் பிரிவுத்துயர நல்லா பிரதிபலிச்சிருக்கீங்க!
super!
Hai friend super sakthi kuwait
நல்லா இருக்கு தம்பி!
ரிப்பீட்டிக்கிறேன்.
Post a Comment