Saturday, August 23, 2008

எனக்கு பிடித்த பாரதி


தேடிச் சோறுநிதந் தின்று

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவ மெய்தி

கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப்

போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

1 comment:

ARV Loshan said...

எனக்குப் பிடித்த பாரதியின் வசனங்களில் சில.. கமல் இவற்றை மகாநதி திரைப்படத்தில் பொருத்தமான இடத்தில் சேர்த்திருந்தார்
http://loshan-loshan.blogspot.com/