Sunday, August 24, 2008

என் மகள்....


நான்:

பாப்பா, தூங்கலியா? சரி. நான் ஒரு கதை சொல்லவா?

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம்,

ஒரு நாளு அதுக்கு ரொம்ப தாகம் எடுத்துதாம்.

ரொம்ப தூரம் பறந்து பறந்து பார்த்தப்ப ஒரு பானையில

கொஞ்சமா தண்ணி இருந்துச்சாம், காக்காவுக்கு கழுத்து எட்டல,

அதனால பக்கத்ல இருந்து கல்ல பொறுக்கி பானையில

போட்டுச்சாம், தண்ணி மேல வந்துச்சா,

காக்கா இப்ப ஈசியா தண்ணிய குடிச்சிச்சாம்.

என் மகள்:

அட போங்கப்பா, அந்த காக்காவுக்கு ஒண்ணுமே தெரியல, ஓரு ஸ்ட்ரா கொண்டு வந்தா
ஈசியா குடிக்கலாம் இல்ல...

10 comments:

ஆயில்யன் said...

குட்டிபாப்பா அழகா க்யூட்டா இருக்கு :)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

குட்டிபாப்பா அழகா க்யூட்டா இருக்கு :)///
ஆமாங்க!
(ரூல்படி ரிப்பீட்ட்ட்ட்ட்டேன்னு போடனும்)

சந்தனமுல்லை said...

துறு துறு சுட்டிப்பெண்ணாய் இருக்கிறாளே..வாழ்த்துக்கள்!!

Anonymous said...

வாங்க அக்கா, வண்க்கம்.தாங்களின்
மகளைப்போல தான் இவளும்...

Princess said...

Very Smart,...Vera innum yennvellaam sonnal ungal chinna mayil!

ராமலக்ஷ்மி said...

அழகான பொண்ணு சொன்னதும் அழகுதான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

குட்டி பொண்ணு, உம் பேரென்ன தங்கம்.

குடுகுடுப்பை said...

பாப்பாவுக்கு வாழ்த்துக்கள், இனிமே கதை கேக்க்றதோட நிறுத்திக்கோங்க

Anonymous said...

Cute baby.
பாப்பாவுக்கு என்ன வயசுங்க?

Anonymous said...

Cute baby.
பாப்பாவுக்கு என்ன வயசுங்க?