Saturday, August 23, 2008

ஹைக்கூ....


1. பூஞ்சோலையில் அவள்
வெட்கப்பட்டு தலை குனிந்த்ன பூக்கள்.


2.இந்த பாடல் பிடிக்கும் என்றாள்
எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன் நான்.


3. என்னால் எழுத முடிந்த சிறிய கவிதை
அவளின் பெயர்....


4.எந்த ராகத்தில்
சேர்ப்பது என்னவளின் கொலுசொலியை...

2 comments:

ராமலக்ஷ்மி said...

//என்னால் எழுத முடிந்த சிறிய கவிதை
அவளின் பெயர்....//

அருமையான கவிதை[அந்தப் பெயர் கொண்ட கவிதையைச் சொல்கிறேன்:)]


//எந்த ராகத்தில்
சேர்ப்பது என்னவளின் கொலுசொலியை...//

இனிமையான ராகம்.

வாழ்த்துக்கள் சுடர். நிறைய எழுதுங்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் சுடர்

ஆர் ஈஸ்வரன்