Saturday, August 23, 2008


வணக்கம். பிளாக் உலகிற்கு ஒரு புதிய உறவு. என்னையும் ஆதரிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில்முதல் அடியை வைக்கிறேன்,...

12 comments:

Thamiz Priyan said...

வாங்க அண்ணே! நாங்களும் பாலைவனத்துல இருக்கவங்க தான்... வாங்க கலக்கலாம்!... :)

சென்ஷி said...

//வணக்கம். பிளாக் உலகிற்கு ஒரு புதிய உறவு. என்னையும் ஆதரிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில்முதல் அடியை வைக்கிறேன்,...//

முதலடிக்கு வாழ்த்துக்கள்.. அடுத்த அடியை அதிரடியாய் தொடர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

அடுத்த தபா தலைப்பு இல்லாம போட்டு கலாய்க்க கூடாது. :)

ஓப்பன் செய்ய கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டேன்...

Anonymous said...

மிக்க நன்றி திரு.தமிழ் பிரியன் அவர்களே... தாங்கள் எந்த பாலைவத்தில் பணி புரிகிரீர்கள்?

Anonymous said...

மிக்க நன்றி திரு.சென்ஷி அவர்களே. வாழ்த்துக்களுக்கு நன்றி.

Bleachingpowder said...

மொக்கை பதிவர்களிடமிருந்து எங்களை காப்பாற்ற ஒடோடி வா...ஒடோடி வா...

http://urupudaathathu.blogspot.com/ said...

வாழ்த்துக்கள்..
ப்லாக் உலகத்திற்க்கு வருக...
அன்புடன் வரவேற்கிறோம்..
வாங்க ஜமாய்ச்சுடலாம்..

http://urupudaathathu.blogspot.com/ said...

வாழ்த்துக்கள்..
ப்லாக் உலகத்திற்க்கு வருக...
அன்புடன் வரவேற்கிறோம்..
வாங்க ஜமாய்ச்சுடலாம்..

(Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.))

என்ன இது சிறு புள்ள தனமா...
தூக்குங்க..

தமிழன்-கறுப்பி... said...

வாங்க வாங்க...::))

தமிழன்-கறுப்பி... said...

அப்ப நீங்க அமீரகமா...:)

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்...

வேளராசி said...

அன்புடன் வரவேற்கிறோம்

மங்களூர் சிவா said...

வாங்க வாங்க...::))
வாழ்த்துக்கள்...
அன்புடன் வரவேற்கிறோம்